Thursday, May 19, 2011

இன்றைக்கு எனக்குப் பசி.. அதனால் எனக்குப் பூரி பிடித்திருக்கிறது!

மாத சம்பளம் வாங்குபவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்னைப் போன்ற சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கடந்தகால கொடுங்கோல் ஆட்சியாளர்களால் / அவர்களது குடும்பக்கிளை வானரங்களால் / அவர்களது கைத்தடிகளால்.. இழைக்கப்பட்ட கொடுமைகள்! நேரில் சந்தித்தால் நிறைய பட்டியலிடுவேன்.. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். 


க்ளிக்கி படிங்க.. முடிஞ்சா விசிலடிங்க!

விவாதம் தொடருது இங்கேயும்..

இங்கே.. அது விதண்டாவாதங்களால் சாதிச்சண்டையாவும் மாறிடுச்சு!

0 comments: