tag:blogger.com,1999:blog-30432581.post115597675603242615..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது!G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-30432581.post-57953450619004318842016-04-15T18:56:45.466+05:302016-04-15T18:56:45.466+05:30உங்கள் தளத்தில் முதல் நுழைவில், உங்களது ஒவ்வொரு வர...உங்கள் தளத்தில் முதல் நுழைவில், உங்களது ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கையின் யதார்த்தமும், போராட்டக்களமுமே முன்நிற்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பதை நண்பர் திருப்பதிசாமி போன்றவர்களால் மிளிரும் என்பது அசைக்கமுடியாத ஒன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-44556727594094272372014-06-24T13:18:57.583+05:302014-06-24T13:18:57.583+05:30Good News.. Awesome Story...Good News.. Awesome Story...Buy Cycles Onlinehttp://www.xycles.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-21528921802532831842014-06-11T13:11:36.871+05:302014-06-11T13:11:36.871+05:30திருப்பதியின் நினைவேந்தலுக்கு தோள் கொடுத்த பழைய / ...திருப்பதியின் நினைவேந்தலுக்கு தோள் கொடுத்த பழைய / புதிய நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.. G Gowthamhttps://www.blogger.com/profile/14325006828141354265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-76916661707025537822014-06-11T12:48:34.918+05:302014-06-11T12:48:34.918+05:30இன்று இதை உங்கள் அறிமுகத்தோடு முகநூலில் ஷேர் செய்த...இன்று இதை உங்கள் அறிமுகத்தோடு முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன் ! காலம்கடந்து நிற்கும் ஆவணங்களில் இதுவும் ஒன்று ! Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-46160325244082242282014-06-10T17:42:56.131+05:302014-06-10T17:42:56.131+05:30மிக முக்கியமாக.. என்று தொடங்கும் சேர்க்கை தன்னை த...மிக முக்கியமாக.. என்று தொடங்கும் சேர்க்கை தன்னை தானே காட்டிக் கொடுத்து விடுகிறது, கவுதம். தவிர்த்து இருக்கலாம். நிறுவனங்கள் இல்லாமலும் நீங்கள் முக்கியமான ஆள். <br /> Puunaihttps://www.blogger.com/profile/15666210507543400910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-44410982692238945222014-06-10T15:26:11.614+05:302014-06-10T15:26:11.614+05:30உன்னதம் என்கிற ஒரு வார்த்தையை தவிர என்னால் ஒன்றும்...உன்னதம் என்கிற ஒரு வார்த்தையை தவிர என்னால் ஒன்றும் எழுத முடியவில்லை.ambalamhttps://www.blogger.com/profile/02616407010211731635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-9805192691908222422012-08-13T12:49:49.244+05:302012-08-13T12:49:49.244+05:30நெகிழ்ச்சியாக இருக்கிறது கௌதம்.. ஒரு நல்ல இயக்குனா...நெகிழ்ச்சியாக இருக்கிறது கௌதம்.. ஒரு நல்ல இயக்குனாராக வந்திருக்க வேண்டியவர்:-( மீனும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றும் கொடுத்த தோழமை.. கிரேட்!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-62375457226830916242012-06-06T06:35:39.185+05:302012-06-06T06:35:39.185+05:30padithu mudithadhum kankalil idhal nanaitha aruvi...padithu mudithadhum kankalil idhal nanaitha aruviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-63721657517403420002011-04-04T21:25:14.987+05:302011-04-04T21:25:14.987+05:30நான் இப்பதான் உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன். வ...நான் இப்பதான் உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன். விகடன் ஆளுன்னா சும்மாவா சும்மா நச்சின்னு எழுதி இருக்கீங்க நான் பதிமூன்று வருஷமா ஆனதவிகடன் ஜூனியர் விகடன் படித்து வருகிறேன்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-50825554699363757502011-04-04T21:22:52.897+05:302011-04-04T21:22:52.897+05:30நானும் உங்க ஜோதியில வந்துட்டேன் நண்பா....நானும் உங்க ஜோதியில வந்துட்டேன் நண்பா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-87628890084236338622008-08-27T21:08:00.000+05:302008-08-27T21:08:00.000+05:30அன்பு நண்பா,எனது பள்ளித் தோழனின் பக்குவப் பாதை இன்...அன்பு நண்பா,<BR/>எனது பள்ளித் தோழனின் பக்குவப் பாதை இன்றே தெரிந்தது.<BR/>திருப்பதி சாமியின் திடீர் மறைவு பற்றி ஊடகங்களில் படித்திருந்தாலும் இன்னொரு புதிய பரிமாணம்!<BR/>எதையோ தேடப் போய் இது படிக்கக் கிடைத்தது.<BR/>வாழ்வும் அப்படித்தானே...<BR/>நிறைய மீள்நினைவு...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-77046591684134280292008-04-02T00:32:00.000+05:302008-04-02T00:32:00.000+05:30திருப்பதிசாமி பற்றி படித்திருக்கிறேன்.மனம் நெகிழ வ...திருப்பதிசாமி பற்றி படித்திருக்கிறேன்.<BR/>மனம் நெகிழ வைக்கிறது உங்கள் பதிவு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163399184514146712006-11-13T11:56:00.000+05:302006-11-13T11:56:00.000+05:30:-(:-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1158163365226568692006-09-13T21:32:00.000+05:302006-09-13T21:32:00.000+05:30மனம் நெகிழச் செய்த பதிவு கௌதம்.உங்கள் உணர்வுகளைப் ...மனம் நெகிழச் செய்த பதிவு கௌதம்.<BR/>உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிருடன் இழப்பதின் சோகம் கொடியது.<BR/><BR/>///நண்பர்களே! கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் உங்களை. உங்களுக்குள் இருக்கும் திருப்பதி சாமியையும், உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பதிசாமியையும்கூட சாக விட்டு விடாதீர்கள்.///<BR/><BR/>எங்கோ இருக்கும், எங்கிருந்தோ ஒலிக்கும் இது போன்ற வார்த்தைகள்<BR/>மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1158084917017204422006-09-12T23:45:00.000+05:302006-09-12T23:45:00.000+05:30Dear gowtham,Its really very sad event to lose a t...Dear gowtham,<BR/><BR/>Its really very sad event to lose a true friend and that too in such a painful accident.<BR/><BR/>True, we will get another director , ie., mr.gowtham as director in tamil and telugu cinemas if thirupathy is with us.<BR/><BR/>Anyway, God will send more guides and friends for us to show the way of life!!<BR/><BR/>with regards,<BR/>anbusra.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1157065237247397552006-09-01T04:30:00.000+05:302006-09-01T04:30:00.000+05:30ஜி. கௌதம்,தேன்கூடு போட்டியில் பரிசு பெற்ற ஆக்கங்கள...ஜி. கௌதம்,<BR/><BR/>தேன்கூடு போட்டியில் பரிசு பெற்ற ஆக்கங்களை படிக்க எதேச்சையாக வந்தபோது,...<BR/><BR/>ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.<BR/><BR/>ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு<BR/>நட்பு, போராட்டம், அன்பு, குடும்பம், கெரியர் எல்லாக் கோணங்களிலும்<BR/>வாழ்த்துக்களுடன்<BR/>மாதங்கிமாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156880527165707392006-08-30T01:12:00.000+05:302006-08-30T01:12:00.000+05:30இப்படி ஒரு அரபமைடான தோழரை, வழிகாட்டியை பறிகொடுத்து...இப்படி ஒரு அரபமைடான தோழரை, வழிகாட்டியை பறிகொடுத்து தவிக்கும் தங்களை ஆற்றுவிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.<BR/> காலம் மட்டுமே உங்களுக்கு மருந்திட முடியும்.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156795664567454682006-08-29T01:37:00.000+05:302006-08-29T01:37:00.000+05:30மனம் கலங்குகிறது கெளதம்.தி சா நிச்சயம் சினிமாவில் ...மனம் கலங்குகிறது கெளதம்.<BR/><BR/>தி சா நிச்சயம் சினிமாவில் வெற்றி பெறுவார் என்று நானும் கனவு கொண்டு இருந்தேன். காலம் அடித்துக் கொண்டு போய்விட்டது. <BR/><BR/>அவர் ஊற்றிய அந்த தன்னம்பிக்கை ஊற்றை நீங்கள் விடாமல இருப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலி...<BR/><BR/>மயிலாடுதுறை சிவா....மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156743235932906822006-08-28T11:03:00.000+05:302006-08-28T11:03:00.000+05:30கௌதம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்களை பிரி...கௌதம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்களை பிரிவதே வேதனை தரும் ஒன்று, அதும் இப்படி ஒரு நண்பரை... என் ஆறுதல்களும்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156725827218304732006-08-28T06:13:00.000+05:302006-08-28T06:13:00.000+05:30//ஆமாம், இன்னும் முழுதாகப் படிக்கவில்லையா நண்பா?//...//ஆமாம், இன்னும் முழுதாகப் படிக்கவில்லையா நண்பா?//<BR/><BR/>இந்தப் பதிவின் பக்கம் வந்தாலே அந்தப் புகைப்படம் கண்ணில் பட்டு திருப்பதிசாமியின் நினைவு மனதை பிசைகிறது தலைவா.<BR/><BR/>இரண்டாம் பரிசு பெற்ற பதிவு என்றாலும் நான் இதை படிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை ஸாரி. (பின்னூட்டங்கள் அனைத்தையும் இன்று தான் படித்தேன். விரைவில் பதிவையும் படிக்க முயலுகிறேன்)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156715498051164342006-08-28T03:21:00.000+05:302006-08-28T03:21:00.000+05:30மற்ற வேலைகளின் காரனமாக அத்தனை போட்டிப் படைப்புகளைய...மற்ற வேலைகளின் காரனமாக அத்தனை போட்டிப் படைப்புகளையும் படிக்க முடியாமல், இன்றுதான் முடிவுகள் வந்ததும் இதைப் படித்தேன் எனும் உண்மையை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறேன்!<BR/><BR/>வெற்றிக்குத் தகுதியான படைப்பு!<BR/><BR/>"பல நூல் படித்து நீ அறியும் கல்வி<BR/> பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்<BR/> பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்<BR/> இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"<BR/><BR/>எனும் VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156518426448986782006-08-25T20:37:00.000+05:302006-08-25T20:37:00.000+05:30மாயவரத்தான்,//நல்ல மனிதர். தெரியாத ஆளையும் பிடித்த...மாயவரத்தான்,<BR/>//நல்ல மனிதர். தெரியாத ஆளையும் பிடித்திழுத்து பேசுவார்.//<BR/>நண்பா திருப்பதியின் குணம் அவனை ஓரிரு முறை சந்தித்த உன்னையும் (மற்ற வலை பதிவாளர்கள் என்ன இவன் ஒருமையில் அழைக்கிறானே என அதிர்ச்சி அடைய வேண்டாம். மாயவரத்தானும் நானும் ஒரே வருடம் விகடன் மாணவ நிரூபர்களாக இருந்தோம். வலைப்பக்கம் வரும் முன்னரே என் நண்பன் மாயவரத்தான்) கவர்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.<BR/>ஆமாம், இன்னும் G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156408620884254762006-08-24T14:07:00.000+05:302006-08-24T14:07:00.000+05:30ஒண்ணும் எழுதக் கைவரலை கெளதம்.சினிமாக்காரங்களில் நல...ஒண்ணும் எழுதக் கைவரலை கெளதம்.<BR/><BR/>சினிமாக்காரங்களில் நல்ல நண்பர்களும் இருக்காங்க.<BR/>இல்லே நல்ல நண்பர்கள் சினிமாக்காரர்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156406252672377232006-08-24T13:27:00.000+05:302006-08-24T13:27:00.000+05:30நான் வலைப்பூ உலகத்துக்குள் வந்து இன்னும் இரண்டு மா...நான் வலைப்பூ உலகத்துக்குள் வந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நான் சாய்ந்து கொள்ள இத்தனை தோள்களா என்பதை நினைத்து மகிழ்வாக இருக்கிறது!<BR/><BR/>கட்டுரையை முழுதும் படிக்க முடயாமல் அழுதிருக்கும் மாயவரத்தான் முதல் <BR/>இதோ முந்தைய பின்னூட்டம் இட்ட ராஜ்மோகன் வரை<BR/>ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேச விரும்புகிறேன். குங்குமம் இதழ் தயாரிப்பின் இறுதிப்பணிகளில் இருப்பதால் இந்த வார இறுதி G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156337531368237702006-08-23T18:22:00.000+05:302006-08-23T18:22:00.000+05:30வணக்கம் சார்,திருப்பதியண்ணன் பற்றிய கட்டுரையை படித...வணக்கம் சார்,<BR/><BR/>திருப்பதியண்ணன் பற்றிய கட்டுரையை படித்துவிட்டு உடனடியாக பதிலெழுத நினைத்து பலவாறு முயன்றும் கனத்த மனத்தினால் முடியவில்லை.<BR/>எனக்கு நன்றாக நினைவில் நிற்கிறது அந்த நாட்கள்.நீங்கள் "நிஜம்" தொகுக்க சுனில் சாரின் டெலிம்ஜும்முக்கு வந்த அந்த நாள்தான் என் வாழ்க்கையின் திருப்பம் நிகழ்ந்த நாள்.கல்வி வியாபாரத்தில் விரும்பியதை வாங்க வழியின்றி,வாழ்க்கையில் "டார்கெட்" இல்லா தறுதலையாய் RAANA MONAAhttps://www.blogger.com/profile/02855540568814215251noreply@blogger.com