
'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்கிறது கீதை.
'கடமையைச் செய்தால் பலன் கிடைத்தே தீரும்' என்பதே இதை நான் படிக்கக் கிடைத்த பாதை!
சரி, யாருக்கு என்ன கடமை?
ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா?
கேட்டால் மட்டும் போதாது. உங்கள் கருத்தையும் அங்கேயே பின்னூட்டமாகப் பதிவு செய்துவிட்டு வாருங்கள் தோழர்களே!
பின் குறிப்பு: இது தடாலடி போட்டி அல்ல! ஹி..ஹி!
No comments:
Post a Comment