Wednesday, February 23, 2011

அந்தப் பூங்குயில் வந்து பாடாதோ..

மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக வெளியாகியிருக்கும் இரண்டு அருமையான கட்டுரைகளை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கு முன்னர் இந்தப் பாடலையும் கேட்டுவிடுங்கள்.. :-(  அந்தப்பூங்குயில் வந்து பாடாதோ..

1. அண்ணன்களின் பாடகன்
படிக்கும்போதே குறிப்பிடப்படும் பாடல்களையும் கேட்கும்விதமாக அருமையான அஞ்சலி!


2. மகத்தான திரைப்பாடகன்

கோட்டோவியம் :முரளி ( http://musicshaji.blogspot.com வலைப்பூவில் இருந்து)

2 comments:

ILA (a) இளா said...

அண்ணாச்சி, நிறைய பதியறாப்ல ..:)

இளங்கோ said...

Thank you.