Wednesday, August 09, 2006

பெரியாரை சினிமாவுக்குப் பிடித்துவிட்டது!

'பெரியாருக்கு சினிமா பிடிக்காது,ஆனால் 'பெரியாரை' சினிமாவுக்குப்பிடித்துவிட்டது தெரிகிறது!' என்கிறார் தமிழ்மகன்.
காரைக்குடியில் நடக்கும் 'பெரியார்' படப்பிடிப்பை அழகாகப் பதிவு செய்துள்ளார் தனது கட்டுரையில்.

கட்டுரையைப் படித்துவிட்டு கைப்பேசியில் தமிழ்மகனை அழைத்த சத்யராஜ், "விகடனில் இதுவும் ஒரு சினிமா என்ற வகையில்தான் செய்தியாக்கி உள்ளனர். உங்கள் கட்டுரை (குங்குமம்) ஒரு வரலாறு படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருக்கிறது!" என மனமாரப் பாராட்டியுள்ளார்.

நீங்கள் கட்டுரையைத் தவறவிடக்கூடாது என்பதற்காக இங்கே இணைப்பு கொடுத்துள்ளேன். சொடுக்கிப் பாருங்கள்.

1 comment:

G Gowtham said...

விழியன்,
நீங்க மட்டுமில்ல
எல்லாரும் இதைப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அம்புட்டுதான்!
படிச்சுட்டீங்களாப்பா?