Thursday, September 28, 2006

தடாலடி போட்டி அல்ல! ஓர் அனுபவம்!!


ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பி, முதல் கட்டத்தில் தேர்வாகி, இரண்டாம் கட்டமாக மதுரையில் நடந்த எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டு, அதையும் கடந்து, மூன்றாம் கட்டமாக விகடன் அலுவலகத்தில் நடைபெற இருந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தேன்.

அப்புறம்?

கொஞ்சம் என் சுய புராணம் படிக்க ரெடின்னா இங்கே சொடுக்கிப் பாருங்க!
உங்க கருத்தையும் அங்கேயே பின்னூட்டமா பதிஞ்சுட்டு வாங்க!!

2 comments:

ஆவி அம்மணி said...

எக்ஸர்சைஸ் நீ பண்ணு! என்ஜாய் நான் பண்ணுறேன்!

ILA (a) இளா said...

யோசிக்க வைத்த ஒரு கருத்து. சுயநலமில்லாதவரே குடும்பத்தலைவர் என்பதை சுட்டியும் காட்டி இருக்கார்.