Thursday, September 28, 2006

தடாலடி போட்டி அல்ல! ஓர் அதிர்ச்சி!!


பத்திரிகையாளன் என்பவன் பெரும்பாலும் அதிர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்க வேண்டும். இருப்பினும் அவனும் மனிதன்தானே ! எத்தனையோ அதிர்ச்சிகரமான நிஜங்களை துப்பறிந்து கட்டுரைகளாக எழுதி இருந்தாலும் என்னை அதிர்ச்சிப்படுத்திய கட்டுரைகளில் இது முக்கியமான ஒன்று.

எது என்பதை இங்கே சொடுக்கிப் படித்துப் பாருங்கள்! அங்கேயே உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிட்டு வாருங்களேன்!

2 comments:

Anu said...

Oh God Gowtham
I am feeling so upset after reading this.

ILA (a) இளா said...

நெஞ்சை உருக்கும் சம்பவம். தன் குழந்தையைக் கொல்லும் மிருகங்களும் இந்த நாட்டில் உள்ளனவா? சே கேவலம்